நன்றியுள்ள தேவதை
முன்னொரு காலத்தில் ஒரு பெரிய நூலகம் இருந்தது. அதில் ஒரு தேவதை வாழ்ந்து வந்தது. குடியிருக்க அது ஒரு நல்ல இடம் இல்லை என்றாலும், அந்த அமைதி அதற்குப் பிடித்து இருந்தது. ஒரு நாள் திடீரென்று அந்த அறையில் அதிகச் சத்தம் கேட்டது. ஒரு கவிதை புத்தகத்தில் குடியிருந்த அந்தத் தேவதை, தலையை வெளியே நீட்டிப் பார்த்தது. அங்கு இரண்டு குழந்தைகள், விளையாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் பெரிய புத்தகங்களைமேலும் படிக்க –>