குழந்தைகளே ! சாக்லேட் சாப்பிட்டுட்டு, அதன் உறைகளை பத்திரப்படுத்திக்கோங்க. அந்த சாக்லேட் உறைகளை வைத்து தான், நாம் கைவினைகள் செய்யப் போறோம்.மேலும் படிக்க –>

பத்மினின்னு ஒரு குட்டி பொண்ணு. ரெண்டு வயசுதான் ஆகுது. ரொம்ப ரொம்ப சுட்டிப் பொண்ணு. இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கல. அடுத்த வருசம்தான் அவள ஸ்கூல்ல சேக்கணும்னு அவங்க பாட்டி கட்டளையிட்டிருக்காங்க. அதனால அவ வீட்டுலதான் இருக்கா. அவ, வீட்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லம்.மேலும் படிக்க –>

சென்னை மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் முடித்த லட்சுமி சாகல் இளம் வயது முதலே, நம் நாட்டின் விடுதலை குறித்து அக்கறை  கொண்டு இருந்தார்.மேலும் படிக்க –>

” பாட்டி, பாட்டி, எனக்கு போரடிக்குது. கதை சொல்லறயா? ” என்று கேட்டுக் கொண்டே கண்மணி, தனது சித்ராப் பாட்டியின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.மேலும் படிக்க –>

சும்மா இருக்கும்போது, போரடிச்சுதுன்னா எதாவது வரைஞ்சுகிட்டே இருங்க. அதோடு எதாவது புக்ஸ் எடுத்து படிக்கவும் ஆரம்பிங்க. அதில் வரும் கதைகளுக்கு நீங்களே வரைஞ்சு பாருங்க. இன்னமும் நீங்களே ஒரு கதையை எழுதி அதுக்கும் வரைஞ்சு பாருங்க. இதெல்லாம் உங்களுக்கு மனம் ரிலாக்ஸா இருக்க, எதையும் சாதிக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும் . நிஜம்தான் . ட்ரை பண்ணிப் பாருங்க குட்டீஸ்.மேலும் படிக்க –>

ரயிலின் நண்பர்கள். தி ரயில்வே சில்ரன் என்ற நாவல் 1905இல் எடித் நெஸ்பிட் என்ற பெண் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. அப்போது நடந்த போர்கள், ரஷ்ய- ஜப்பானிய- ஆங்கிலேய அரசியல் சூழல்கள் இவற்றின் பின்னணியில், குழந்தைகளை மையமாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் நெஸ்பிட்மேலும் படிக்க –>

என்ன குழந்தைகளே! உங்களிடம் இருக்கும் பழைய பொம்மைகள், துணிகள் எல்லாத்தையும் இல்லாதவர்களுக்கு நீங்களும் கொடுப்பீங்க தானே!மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் நமது பாரதத்தில் ஒரு சிறிய நாடு இருந்தது. அரசரும், அரசியுமாக நாட்டில் நல்லாட்சி செய்து வந்தார்கள். மக்களும் மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் தங்கள் நாட்டில் வசித்து வந்தார்கள்மேலும் படிக்க –>