டைனோசர் – 9
அன்று சிட்டு முன்னதாகவே பூங்காவுக்கு வந்து காத்திருந்தது. பிறகு குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்மேலும் படிக்க –>
அன்று சிட்டு முன்னதாகவே பூங்காவுக்கு வந்து காத்திருந்தது. பிறகு குழந்தைகள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்மேலும் படிக்க –>
1.அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்குறேன்.
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு….
மேலும் படிக்க –>
இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதுமேலும் படிக்க –>
குழந்தைகளே, இன்றைக்கு ஜிகினா பக்கத்தில், கை அச்சு அல்லது கைகளை சுவடு எடுத்து அழகிய மலர் ஓவியம் வரையலாமா?மேலும் படிக்க –>
சாமி முன்னாடி எரியுற விளக்குல, மெழுகுவர்த்தி எரியும்போது, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போதுனு கண்டிப்பா பாத்திருப்பீங்க, கிச்சன் பக்கம் போற குட்டீஸா இருந்தா அடுப்பு எரியும்போது பார்த்திருப்பீங்க.மேலும் படிக்க –>
அந்த பெரிய அடுக்கு மாடிக் குடியிருப்பில் மாலை நேரத்தில் எல்லா பிள்ளைகளும் சைக்கிள் ஓட்டுவதும் டென்னிஸ் விளையாடுவதும் பந்து விளையாடுவதும் ஓடிப் பிடித்து விளையாடுவதுமாய் இருக்க ஒரே ஒரு குழந்தை மட்டும் மற்ற பிள்ளைகளை ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.மேலும் படிக்க –>
பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும்மேலும் படிக்க –>
அழகான கிராமம் ஒன்று இருந்தது, அங்கே கவின் எனும் ஏழு வயது சிறுவன் வாழ்ந்து வந்தான்.
அவன் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால், தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து தான் போவான்.
முகிலனின் வீட்டில் குழந்தைகள் வழக்கம் போல ஆர்வத்துடன் கூடினார்கள். கலகலவென்று பேசிச் சிரித்துக் கொண்டு, சகுந்தலாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2026. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies