அம்மு முயல் குட்டியின் பிறந்த நாள் அன்று பட்டாசு கொண்டு வந்து அதில் தீப்பிடித்து அமர்க்களம் நடந்ததால் கபீர் குரங்கு, சிங்க ராஜாவிடம் நிறையத் திட்டு வாங்கி இருந்ததுமேலும் படிக்க –>

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய The Little Prince என்ற பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம் தான், குட்டி இளவரசன். 1943 ல், வெளியான இந்நாவல் உலக முழுக்க, குழந்தைகள் கண்டிப்பாக வாசித்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில், இடம் பிடிக்கும் நூல்களுள் ஒன்றுமேலும் படிக்க –>

நம்ம விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்களோட நோட் புக்ஸ் எல்லாம் காணாமப் போச்சுன்னு டீச்சர் கிட்ட சொன்னாங்கல்ல.. அது என்னாச்சுன்னு பாக்கலாமா?மேலும் படிக்க –>

பட்டுக்கூடு காப்பகத்தின் பொறுப்பாளர் மோராம்மா. எபோலா வைரஸ் காரணமாகப் பெற்றோரை இழந்த பிளிகி என்ற சிறுமி இக்காப்பகத்தில் வளர்கிறாள்மேலும் படிக்க –>

அபி மற்றும் சுபி ஊருக்குப் போகும் சேதியைக் கேட்ட விலங்குகள், “ஏன் எங்களை நீங்கள் ஊருக்கு எடுத்துப் போகும் பையில் ஒளித்து வைக்கக்கூடாது?” என்று கேட்டன.மேலும் படிக்க –>

மயில் கூறிய தகவல்களைக் கேட்ட இளவரசி ஐயை பதறிப்போய் விட்டாள். மாயாவியை எதிர்க்கும் எண்ணத்துடன் அவர்கள் வந்திருப்பது அவளுக்கு மனதில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியது.மேலும் படிக்க –>