இதழ் – 5 (Page 2)

flower4

அனு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே! உங்க பிண்டு மற்றும் அனு வந்தாச்சு! இதுவரை நாங்க சொல்லித் தந்த சின்னச்சின்ன சோதனைகளைச் செய்து பாத்தீங்களா? இந்த வாரம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு அட்டகாசமான விஷயம் சொல்லித் தரப் போறோம். அது என்னன்னு நீயே சொல்லிடேன் பிண்டு” ஹலோ பட்டூஸ்! இந்த வாரம் சூப்பரான காகிதப் பூக்களை செய்யப் போகிறோம். அதை வெச்சு நீங்க உங்க வீட்டை அலங்கரிக்கலாம். அனு பின்வரும்மேலும் படிக்க…

Helen Keller 1

அமெரிக்காவில் உள்ள அலபாமா என்ற மாநிலத்தைச் சேர்ந்த டஸ்கம்பியா என்ற ஊரில் பிறந்தார் ஹெலன் கெல்லர். ஹெலன் கெல்லர் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு உடல்நலம் பாதித்தது. மூளைக்காய்ச்சல் நோய் எனக் கண்டறியப்பட்டது. அந்நோய் ஹெலனின் பார்வையைப் பறித்ததோடு கேட்கும் சக்தியையும், பேசும் சக்தியையும் பறித்துக் கொண்டது. சிறுவயதிலேயே ஏற்பட்ட தன்னுடைய குறைபாடுகளினால் அவரது மனநிலையே மாறிப்போயிருந்தது. அவருக்குக் கோபமும், பிடிவாதமும் சேர்ந்தது. இரண்டு வயது நிரம்பும் முன்னே இரண்டுமேலும் படிக்க…

Thottalsinungi

நமது அழகான கற்பனை  உலகத்தில் ஓர் அழகான நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ ராஜாவிற்கு சினுங்கன் என்ற அழகான மகன் இருந்தான்.  நாட்டின் இளவரசன்; வருங்கால அரசன். ஏன், எதற்கு , எப்படி என்று எங்கும் கேட்டபடி சுற்றிக்கெண்டிருக்கும்  நம் சினுங்கனுக்கு உலகத்திலேயே பிடிக்காத இரண்டு விஷயங்கள் இருந்தன.  ஒன்று, வேலை செய்வது; எப்போது பார்த்தாலும் எல்லோரும் ஏதாவது வேலை செய்தபடி இருப்பதைப்  பார்த்தால் அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும்.மேலும் படிக்க…

wind and sun

ஒரு முறை காற்றுக்கும் சூரியனுக்கும் இருவரில் யாருக்கு வலிமை அதிகம் என்று சண்டை வந்தது. “அதோ தெருவில நடந்து போய்க்கிட்டிருக்கிறவரைப் பார்த்தியா? நாம ரெண்டு பேரும்,  அவருக்கிட்ட நம்ம வலிமையைக் காட்டுவோம்;  சட்டைக்கு மேல அவர் போட்டிருக்கிற கோட்டை, யாரு கழற்ற வைக்கிறோமே அவங்க வெற்றி பெற்றதா அர்த்தம்” என்றது காற்று.  “சரி; ஒத்துக்கிறேன்,” என்றது  சூரியன் காற்று முதலில் தன் வேலையைத் துவங்கியது.  அது ஏற்படுத்திய பேய்க்காற்றில்  இலைகள்மேலும் படிக்க…

Mango

ஞா. கலையரசிபெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். unjal.blogspot.comமேலும் படிக்க…

Edition5 TitlePage

வணக்கம் குட்டி செல்லங்களே! அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!  குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! எல்லா நாட்களும் வீட்டில் இருப்பதால் விடுமுறைகள் சுவை குறைந்து போனாலும், நம் குவாரன்டைன் நாட்களில் சிறு வண்ணம் சேர்க்க  விழாக்காலம் வந்திருக்கிறது. அதுவும் நம் விழாக்களின் சூப்பர் ஸ்டார் தீபாவளி உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்தப் பண்டிகையல்லவா?  பாதுகாப்பான முறையில் பட்டாசு நிறைய வெடித்தீர்களா? வயிறு நிறையச் சாப்பிட்டீர்களா?  இதோ உங்கள் கொண்டாட்டத்தை இன்னும் சுவாரஸ்யமாக்க நம்மேலும் படிக்க…

sivakasi1

வணக்கம் பூஞ்சிட்டுகளே உங்க எல்லாருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே புதுமையான தீபாவளி. நோய்தொற்று அதிகமா இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல நமக்கு பிடிச்ச பண்டிகைய நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கொண்டாடுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியோடவும் கொண்டாடுறது மிகவும் முக்கியமானது. ஓகேயா… சரி சரி அட்வைஸ் எல்லாம்  போதும் ஊரு கதை எங்கன்னு கேக்கறீங்களா..? இதோ! தீபாவளிமேலும் படிக்க…

law

வணக்கம் குழந்தைகளே!! இன்று ஒரு விஷயத்தை அறிந்து கொள்வோமா? நாம் பல இடங்களில் சட்டம், நீதி என்று பேசுவதைப் பார்த்திருப்போம். சட்டம் என்றால் என்ன? நம் வீடுகளில் பழைய புகைப்படங்கள், ஃப்ரேம் செய்து மாட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். வாழ்த்துகள் கூட ஃப்ரேம் செய்யப்பட்டிருக்கும். அது அந்தப் புகைப்படத்துக்கு அழகாய் இருக்கும். அத்துடன் ஒரு வடிவத்தைத் தரும். பாதுகாப்பாய் இருக்கும். இந்த ஃப்ரேம் என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் சட்டம் என்று பொருள்மேலும் படிக்க…

los2

எல்லாரும் நல்லா இருக்கீங்களா? தீபாவளி அன்னிக்கு உங்கள சந்திக்குறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.. எல்லாரும் பளபளன்னு துணி போட்டுக்கிட்டு ஜோரா இருக்கீங்க போலயே! ம்ம்.. அட.. தீபாவளி பலாகாரம் வாசனைக்கூட அடிக்குதே எனக்கு! இந்நேரம் நான் நம்ம ஊர்ல இருந்திருந்தேன் வைங்க.. காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் அதிரசம்.. முறுக்கு.. சீட.. ரவா லட்டுன்னு ஒரு கை பாத்திருப்பேன். என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான்.. சரிமேலும் படிக்க…

squirrelwings

அடுத்து வந்த சில நாட்களில் துருவனின் பயிற்சி முழுமை பெற்றது. முழுமை என்றால் நன்றாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் என்று அர்த்தமில்லை. கௌதம முனிவருக்கு இந்தக் குறுகிய காலத்தில் அனைத்துப் பயிற்சிகளையும் கற்றுத் தருவது கடினம் என்பது நன்றாகத் தெரியும். எவ்வளவு நல்ல மாணவனாக இருந்தாலும் எல்லாக் கலைகளையும் முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெறப் பல ஆண்டுகள் பிடிக்கலாம். அதனால் மிகவும் அவசியமான பயிற்சியை மட்டுமே ஆசான் துருவனுக்குமேலும் படிக்க…