வெளியே சென்றும் விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளேயும் உட்கார்ந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த குழந்தைகளை, தங்கள் வீட்டுக்கு வரச் சொன்னார் பட்டாபி தாத்தா. எல்லா குழந்தைகளும் உற்சாகத்துடன் தாத்தாவின் வீட்டில் குழுமிவிட, அவர் வீடே கலகலவென்றிருந்தது. மேலும் படிக்க –>

சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் அழைக்கப்படுகிறார்மேலும் படிக்க –>

குழந்தைகளே! பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! இம்மாதம் உங்களுக்கு அறிமுகமாகும் பறவையின் பெயர் மரங்கொத்தி. மரத்தினைக் கொத்துவதால் இது காரணப்பெயர்.மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க –>

துருவனும் அவனுடைய நண்பர்களும் காவல் வீரர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள்,”எப்படியாவது மலையில் ஏற ஆரம்பிக்க வேண்டும். அவர்களுடைய மனதில் இரண்டு யோசனைகள் தோன்றின. மேலும் படிக்க –>

தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்மேலும் படிக்க –>

ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க –>

கடையில் வாங்குகிற கலர் மாவு சின்ன டப்பாவில் கொஞ்சமா இருக்கும். விலை கம்மியா இருந்தா நல்லா இழுக்க வராது. விலை அதிகமாக வாங்கினாலும் ஒரு வாரத்தில் எல்லா கலரும் கலந்திட அம்மாகிட்ட திட்டு வாங்கனும். வீட்டிலேயே ப்ளே டோ செஞ்சா எப்படி இருக்கும்?மேலும் படிக்க –>

பூஞ்சிட்டின் எட்டாவது இதழ் மூலமாக உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. நம் பூஞ்சிட்டு உங்களுக்குப் பிடித்த அனைத்துப் பகுதிகளோடும் வண்ணச் சிறகடித்துப் பறக்கிறது. படித்து மகிழுங்கள்.மேலும் படிக்க –>

செங்கல்பட்டுல ஒரு பெரிய ஏரி இருக்கு இல்லையா.. அந்த ஏரி கரையோரம், நிறைய செங்கழு நீர் பூக்கள் அடர்ந்து அடர்ந்து வளர்ந்திருக்குமாம். செங்கழு நீர் பட்டு போல ஏரில படர்ந்து இருக்கிறதால செங்கழுநீர்பட்டு செங்கல்பட்டு ஆகிருச்சு..மேலும் படிக்க –>