ஒரு காட்ல  ஒரு எறும்புத்திண்ணி இருந்துச்சாம்.  ஒவ்வொரு எறும்புப்புத்தா தேடிப் போய் அங்க இருக்க எறும்பை எல்லாம் சாப்டுடும்.  ஆனா, கொரனா ஊரடங்கு போட்டதால, அதனால வெளில போய் சாப்பிட முடியலையாம். ஆனா அதுக்கு   ரொம்ப பசிச்சதாம். அப்ப ஒரு நாள் ஊரடங்கு தளர்வு குடுத்தாங்களாம். ரொம்ப நாளா பசியோட இருந்த எறும்புத்திண்ணி அன்னிக்கு மாஸ்க், க்ளவுஸ் எல்லாம் போட்டுக்கிட்டு உணவு தேடி ஒவ்வொரு எறும்பு புத்தா அலைஞ்சிச்சாம்.மேலும் படிக்க –>

முயல் குட்டி அம்முவுக்கு அன்று பிறந்தநாள். முதல் நாள் மாலையில் மற்ற விலங்குகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது வருத்தப்பட்டுக் கொண்டது அம்மு.மேலும் படிக்க –>

அழகான கிராமம் ஒன்று இருந்தது, அங்கே கவின் எனும் ஏழு வயது சிறுவன் வாழ்ந்து வந்தான்.

அவன் வீட்டின் அருகே பள்ளிக்கூடம் இருப்பதால், தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து தான் போவான்.

மேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் பூமியில் பருவநிலை நேரத்திற்கு ஒன்றாய் மாறும். வெயில் சுட்டெரிக்கும். சில மணி நேரத்தில் பனிமழை பொழியும்மேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கிட்ட முயலுக்கும், ஆமைக்கும் ரொம்ப வயசாகிப் போச்சாம்மேலும் படிக்க –>

“நிலாக் குட்டி, நிலாம்மா” என்று அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் வந்தாள் பவித்ரா. அவளுடைய குரலில் பெருமையும், மகிழ்ச்சியும் தெரிந்தனமேலும் படிக்க –>

பல கோடி வருடங்களுக்கு முன்னால் உலகத்தில் இருக்கின்ற எல்லாக் கடல்களும் சேர்ந்து ஒரு பெரும் கடலாக இருந்ததுமேலும் படிக்க –>

அம்மா, அம்மா, நாளைக்கு எங்க ஸ்கூல்ல சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில மாறுவேடப் போட்டி வச்சிருக்காங்கம்மா. எனக்கும் கலந்துக்கணும்மாமேலும் படிக்க –>

ஆரவும் ஆரவ் அம்மாவும் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் ‘வீதி உலா’ சென்று வருவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள்.மேலும் படிக்க –>

நான்காம் வகுப்பு ஆ பிரிவு அன்று அமளி துமளிப் பட்டது.
டேய் ராஜா தான்டா இந்த வருஷம் லீடராகப் போறான் அப்புறம் அவன் வெச்சது தான் சட்டம்.மேலும் படிக்க –>