ஐந்து குழந்தைகள் மற்றும் அது! – 3
இந்த மணல் தேவதை ரொம்ப மோசம். அது ஏதோ சதி பண்ணுதுன்னு நினைக்கிறேன்.. இனிமே அது பக்கத்துல போகாம இருக்கிறதே நல்லதுமேலும் படிக்க –>
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். 'கதை சொல்லு கதை கேளு' என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.
இந்த மணல் தேவதை ரொம்ப மோசம். அது ஏதோ சதி பண்ணுதுன்னு நினைக்கிறேன்.. இனிமே அது பக்கத்துல போகாம இருக்கிறதே நல்லதுமேலும் படிக்க –>
மறுநாள் காலையிலேயே எழுந்த குழந்தைகள் நான்கு பேரும், கடற்கரையை நோக்கிச் சென்றனர்மேலும் படிக்க –>
இந்த சிறுவர் புதினம் 1902ஆம் ஆண்டு எடித் நெஸ்பிட் என்ற ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்டது. ‘ஸ்ட்ராண்ட்’ என்ற பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த கதைமேலும் படிக்க –>
இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதுமேலும் படிக்க –>
சிறையில் பல வாரங்கள் சிரமம் அனுபவித்த நிலையில் தேரை எப்படியாவது தப்பித்துப் போக வேண்டும் என்று நினைத்ததுமேலும் படிக்க –>
தேன்வளைக்கரடியின் வீடு மிகவும் சுத்தமானதாகவும் அழகானதாகவும் இருந்தது. மூஞ்சுறுவும் எலியும் அதைப் பாராட்டின.மேலும் படிக்க –>
சூடான் நாட்டின் ஒரு கிராமத்தில் ஹஸன் என்ற ஒருவன் தன் தாயுடன் வசித்து வந்தான். மிகவும் பலசாலியான அவனைத் தோற்கடிக்க அந்த ஊரில் யாரும் இல்லை.மேலும் படிக்க –>
தேரை, மூஞ்சுறுவையும் எலியையும் தன் வீட்டுக்கு ஒரு நாள் விருந்துண்ண வருமாறு அழைத்தது. “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் தங்கப் போறோம். நான் இவனுக்குப் படகு ஓட்டவும் நீச்சலடிக்கவும் கத்துத் தரப் போறேன்மேலும் படிக்க –>
The wind in the willows இந்தக் கதை 1908ல் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்டது. கென்னத் க்ரஹாம் என்ற ஓய்வுபெற்றவங்கி அதிகாரி இதை எழுதியுள்ளார். தன் மகன் சிறுவனாக இருக்கும் பொழுது அவனுக்குக் கூறிய சிறுகதைகளைச் சற்றுப் பெரிதாக்கி நாவல் வடிவத்தில் கிரஹாம் உருவாக்கியுள்ளார். பலமுறை பதிப்பிக்கப்பட்ட இந்த நூல், திரைப்படமாகவும் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்துள்ளது. இதன் பல பகுதிகள் சிறுகதைகளாகவும் நாடகங்களாகவும் இயற்றப்பட்டுள்ளன. நான்கு நண்பர்களின் உன்னதமான நட்பைமேலும் படிக்க –>
“அப்பா அப்பா! இங்க பாருங்கப்பா.. பீமா நகத்தாலே என் கையில கீச்சி விட்டுட்டான் பா” என்றாள் பீமாவின் தங்கை மித்ரா. “ரெண்டு பேரும் ஒண்ணா தானே டிவி பார்த்துகிட்டு இருந்தீங்க? அப்புறம் என்ன சண்டை?” என்றபடியே அப்பா அருகில் வந்து அமர்ந்தார். “வேணும்னே செய்யலப்பா.. தெரியாம அவ கிட்ட இருந்து ரிமோட்டை வாங்கும் போது என் நகம் அவ கையில பட்டிடுச்சு” “ரொம்ப நீளமா நகம் வச்சிருக்கான் பா பீமா”மேலும் படிக்க –>
Privacy Policy
Poonchittu © 2025. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies