பிண்டு, “ஹாய் பூஞ்சிட்டுக்களே நான் உங்க பிண்டு வந்திருக்கேன்!” “ஹலோ செல்லகுட்டீஸ்! நான் உங்க அனு வந்திருக்கேன்” பிண்டு, “அனு குட்டி உனக்கு எந்த காய்கறி ரொம்ப பிடிக்கும் சொல்லு பார்க்கலாம்?” அனு, “எனக்கு பொட்டேட்டோ தான் ரொம்ப பிடிக்கும் பிண்டு” பிண்டு, “சூப்பர் எனக்கும் உருளைக்கிழங்கு தான் ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு நம்ம அதை வெச்சு ஒரு வித்தியாசமான சோதனையை செய்யப்போறோம்”. “என்ன பிண்டு அது! அதற்கு தேவையானமேலும் படிக்க –>

நிலா நிலா ஓடி வா! வெள்ளை நிலா ஓடி வா! பிள்ளை முகம் மலர வா! பால் அமுது ஊட்ட வா! நிலா நிலா ஓடி வா! வெள்ளி நிலா ஓடி வா! அல்லி மலர் பூக்க வா! துள்ளி அலை குதிக்க வா! நிலா நிலா ஓடி வா! நிலாப் பாட்டி ஓடி வா! நிலாச் சோறு தின்ன வா! சுட்ட வடை எடுத்து வா! நிலா நிலாமேலும் படிக்க –>

சிறார் எழுத்தாளர் திரு கன்னிக்கோவில் ராஜா அவர்களின் யூடியூப் காணொளி இது.  இதில் அவர் எழுதிய கதைகளைக் கேட்டு மகிழலாம்.  அக்கதைகளை வாசித்த குழந்தைகளும், அழகாகக் கதை சொல்கின்றனர்.  குழந்தைகள் கதை எழுதப் பயிற்சியும் தருகின்றார்.  குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள காணொலி காட்சிகள்!  கண்டும், கேட்டும் இன்புறுங்கள். இணைப்பு:-  https://www.youtube.com/channel/UCP0eEpohVkH7bd3clWYXF4gமேலும் படிக்க –>

“பூர்ணிமா காய்கறி வாங்க மார்கெட் வரைக்கும் போகனும். கூட வரமுடியுமா? நீயும் வாங்கனும்ன்னு சொன்னாயே…”, அடுத்த வீட்டுப்பெண் பூர்ணிமாவிடம் கேட்டாள். “அக்கா மதியம் போகலாமா? சாராவைத் தூங்க வச்சிட்டு வரேன்”. சாரா, ஐந்து வயது மகள். நிறைய துறுதுறுப்போடு.. மழலை மாறாமல் இருக்கும் பூஞ்சிட்டு… இவர்கள் வசிப்பது கோவை செல்வபுரம் பகுதியில்… சொந்த வீடு இரண்டு செண்ட்டில், சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பி இருக்க, எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதிமேலும் படிக்க –>

குழந்தைகளே!?  இவர் யார் தெரியுமா?, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினம் என்பது,  உங்கள் எல்லாருக்கும் தெரிந்த செய்தி.. இரண்டாவது குடியரசுத் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாக அவரோட பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம்.  இந்த நாளில் இன்னொரு முக்கியமான நபரைப் பற்றிக் கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.    அவர் பெயர் சாவித்திரிபாய் புலே. அவர் தான், இந்தியாவின் முதல் பெண்மேலும் படிக்க –>

அன்று மலர் எல்லாருக்கும் முன்னதாகவே பூங்காவுக்கு வந்து விட்டாள். சிறிது நேரங் கழித்து கதிர், கயல், முத்து, வினோத் ஆகிய நால்வரும் ஒவ்வொருவராக வந்தனர். “இன்னிக்கு எல்லாருக்கும் முன்னாடி, மலர் வந்துடுவான்னு நெனைச்சேன்.  அது சரியாயிடுச்சி”. என்றான் முத்து. “அப்பிடியென்ன விசேஷம் இன்னிக்கு?”  என்றான் பாபு. “விலங்குகளைக் கொன்னு திங்கிற, டைனோசர் பத்தி, இந்த மாசம் சிட்டு சொல்றேன்னு சொன்னுச்சில்ல, அதைக் கேட்கிறதுக்காகத் தான்  முன்னாடியே வந்துட்டா?” “ஓ! அதானாமேலும் படிக்க –>

பூஞ்சிட்டு மின்னதழ் நடத்திய 2020ம் ஆண்டின் உலக மாணவர் தின ஓவியப் போட்டிக்கு வந்த படைப்புகள் எங்கள் யூட்யூப் சேனல் https://www.youtube.com/channel/UCiZ5beRz5PJrN31tyEOSbqQ மற்றும் வலைதளத்தில் https://poonchittu.com/2020/09/highlights/announcements-3/ பதிவேற்றப்பட்டுள்ளது.  நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புடன் சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கும் படைப்புக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.   யூட்யூப் வீடியோவில் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு எண் வழங்கப்பட்டுள்ளது.  மக்கள் அவர்களுக்குப் பிடித்த படைப்பின் எண்ணைக் கமெண்ட்டில் பதிவார்கள்.  அதிக கமெண்ட்கள் பெறும் படைப்புக்குச் சிறப்புப்மேலும் படிக்க –>

அடுத்த நாள் காலையில் காட்டில் இருந்து கிளம்பிய துருவன் தலைநகரத்தை அடைந்தான். தலைநகரைச் சுற்றி பிரம்மாண்டமான கோட்டையும், அதைச் சுற்றியிருந்த அகழியும் அவனை வரவேற்றன. அகழி என்றால் கோட்டையைச் சுற்றித் தண்ணீரைத் தேக்கி அதில் முதலைகளை விட்டிருப்பார்கள். அந்தக் காலத்தில் கோட்டைகளின் பாதுகாப்பிற்காக அமைக்கப் படுவது. எதிரி நாட்டினர் படையெடுத்து வரும்போது நீரில் குதித்து நீந்தி வர முயற்சி செய்தால், முதலைகளுக்கு இரையாக வேண்டியது தான். அகழியைக் கடக்கப் பாலம்மேலும் படிக்க –>

வணக்கம் செல்ல பூஞ்சிட்டுகளே !!! இந்த மாத இது எப்படி இருக்கு பகுதில நாம பாக்கப்போறது ஒரு குட்டி சிறார் நாவல்! என்ன பேரு?   ஐஸ்க்ரீம் பூதம் எழுதினது யாரு?  எழுத்தாளர் பா ராகவன் யாரெல்லாம் படிக்கலாம்? தமிழ்ல  நல்லா வாசிக்க தேர்ந்த எல்லா குட்டீஸும் படிக்கலாம். குறிப்பா சொல்லணும்ன்னா 8 வயசுல இருந்து படிக்கலாம். 8 வயதுக்கு கம்மியா இருக்கிற குட்டீஸுக்கு அவங்க பெற்றோர் வாசிச்சுக் காட்டலாம். என்னமேலும் படிக்க –>

1. உயரப் பறப்பவனுக்கு வால் உண்டு, கால் அல்ல. அவன் யார்?  2. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?  3. ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை, அது என்ன 4. கை பட்டதும் சிணுங்குவான், கதவு திறந்தால் அடங்குவான். அவன் யார்? 5. முப்பத்திரெண்டு சிப்பாய், நடுவே மகராசா, அவர்கள் யார்? — பதில்கள் அடுத்த பக்கத்தில்மேலும் படிக்க –>