“ஹலோ சுட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க? மாதா மாதம் நான் செஞ்சு காமிக்கிற செய்முறையை எல்லாம் செஞ்சு பாக்குறீங்களா? இந்த மாசம் ரொம்ப ஈசியான, அதே சமயம் இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயம் செய்யப்போறோம்” என பிண்டு சொல்ல, “என்ன எக்ஸ்ப்ரிமெண்ட் பிண்டு? வழக்கம், போல நீ என்னல்லாம் பொருட்கள் வேணும்னு சொல்லு, நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் அனு. பிண்டு, “ஓகே! இன்னிக்கு நம்ம செய்ய போறமேலும் படிக்க –>

ஒரு காட்டுக்குள் எறும்புக்கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதில் ஒரு குட்டி எறும்பு ஒரு மரத்தடியில் மிகவும் சோகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியில் ஒரு முனிவர் எறும்பு வந்தது. அது அந்தக் குட்டி எறும்பை பார்த்து, அது மிகவும் சோகமாக இருப்பதை அறிந்து கொண்டது. “ஏன் குட்டி, மிகவும் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது முனிவர் எறும்பு. அதற்கு அந்த குட்டிமேலும் படிக்க –>

பல்லாங்குழி 3 கிரௌண்டில் பாதிப் பேர் குலை குலையா முந்திரிக்காவும், பாதிப் பேர் பச்சைக் குதிரையும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மெல்ல நடந்து அபிநயா அபிநவுடன் கிரௌண்டிற்க்கு வந்த ஸ்ருதி, அனைவரையும் பார்த்து, “எங்க அக்காவுக்கு காலில் புண் இருக்கு,  அவங்களால ஓடி விளையாட முடியாது,  அதனால உட்காந்து தான் விளையாடப் போறோம்” என்றாள். “எப்படிப் புண்ணாச்சு அபி” என்றாள் ஆதிரா. “கதவுல இடிச்சுக்கிட்டேன்” என்று அபிநயா சொல்லவும், பார்த்து போகக்மேலும் படிக்க –>

அரவிந்த் படுக்கையில் புரண்டு படுத்தான். காலை ஆறு மணி. அலாரம் அடித்தது. அணைத்து விட்டுத் திரும்பவும் தூங்க ஆரம்பித்தான். “அரவிந்த், எழுந்திரு சீக்கிரம். இன்னைக்குத் தோட்டத்துக்குப் போகப் போறோம்னு நேத்தே சொன்னேன் இல்லையா? எழுந்து ரெடியாகிக்கோ. அரை மணி நேரத்தில கெளம்பணும்” என்று அம்மா சொல்லப் போர்வையில் இருந்து தலையை நீட்டிய அரவிந்த், “நான் வரலைம்மா. நீங்கள்ளாம் போய்க்கங்க. எனக்குத் தூக்கம் தூக்கமா வருது. என்னால இப்ப எந்திரிச்சுக் கெளம்பமேலும் படிக்க –>

சுட்டி யானை – சிறார் மாத இதழ் செப்டம்பர் 2020 முதல் வெளியாகும் இந்தச் சிறார் இதழ், யானைகள் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது.  புத்தகத்துடன் வீட்டில் இருக்கும் மண்ணில் விதைக்கச் சொல்லிக் காய்கறி விதைப் பொட்டலம் ஒன்றும்  அனுப்பியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு இயற்கையில் ஈடுபாடு ஏற்படுத்திட சிறந்த முன்னெடுப்பு!.  யானைகள் சார்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, முகநூலில் இயங்கி வந்த யானை சூழுலகு:மதோற்கடம் குழு, இப்பொழுது இந்தக் குட்டியானை புத்தகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். வளரும்மேலும் படிக்க –>

குழந்தைகளே! எல்லாரும்  எப்படி  இருக்கீங்க..? நாங்க இங்க  நல்லா இருக்கோம்! லாஸ் ஏஞ்சல்ஸ் வந்து ஒரு மாசமாச்சு.!  கிட்டத்தட்ட மூணு  வாரங்கள் முன்னாடி  ஒரு பெரிய  காட்டுத்தீ  காலிஃபோர்னியால ஏற்பட்டுச்சு.. நியூஸ்’ல பாத்திருப்பீங்களே..?! காலை  வானம் கூட  அடர்ந்த  புகை  மண்டலத்தோட  மஞ்சளாக..! எல்லாமே காட்டுத்தீயோட  வேல தான்! ஏறக்குறைய 20000 ஹெக்டர்  அளவிலான  மரங்கள் எரிஞ்சு போச்சுதாம்! கலிபோர்னியா’ல காட்டுத்தீயும்  நிலநடுக்கங்களும் ரொம்ப சாதாரணம். ஆனா இந்தக் காட்டுத்தீமேலும் படிக்க –>

வணக்கம் பூஞ்சிட்டுகளே! எல்லோரும் எப்படி இருக்கீங்க.. ஆன்லைனில் பாடம் படித்து, ஆன்லைனில் பரிட்சை எழுதி, அதற்கு காலாண்டு விடுமுறை கொண்டாடிய முதல் தலைமுறை நீங்கதான். காலரைத் தூக்கி விட்டுக்கோங்க.. இந்த வித்தியாசமான சூழ்நிலையில் உங்களுக்கு உற்றதுணையாய் பூஞ்சிட்டு இருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி! ஆசிரியர் தின ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட எல்லாக்  குட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள். பரிசினை தட்டிச் சென்ற சுட்டி ஓவியர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.  இந்தமேலும் படிக்க –>

நூல் : மாயக்கண்ணாடி ஆசிரியர் : உதயசங்கர் கண்ணாடிக்குள் 11 கதைகள் உள்ளது. ஒவ்வொன்றும் ராஜா கதைகள். சமகால அரசியல் நிகழ்வுகளைக் குழந்தைகளுக்குக் கதை மூலம் அழகாகச் சொல்கிறார். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். நம் அனைவருக்கும் ஒரு மாயக்கண்ணாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வைக்கிறார். இதன் அட்டைப்படத்தில் அழகிய சிறு கண்ணாடி ஒன்றையும் பதித்துள்ளார்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் மாயக்கண்ணாடி. ஆசிரியர் குறிப்பு :மேலும் படிக்க –>