காடனும் வேடனும்
உண்மையும், புனைவும் கலந்த இது, எட்டு முதல் 12 வயது வரையிலுமான குழந்தைகளுக்கு ஏற்ற நாவல்மேலும் படிக்க –>
சூரியன் மறையுமா?
தினமும் காலையில சூரியன் உதிக்குது, அப்புறம் சாயந்தரம் மறையுதுன்னு சொல்றோம்ல, உண்மையிலே சூரியன் மறையுமா? மறைந்து எங்கே போகுது? தெரிஞ்சுக்குவோமா…..மேலும் படிக்க –>
செய்யூர்
பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பக்கத்துல இருக்கிற மதுராந்தகம் பக்கத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் செய்யூர்மேலும் படிக்க –>
புதுக்கோட்டை ஜெயலட்சுமி
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமிமேலும் படிக்க –>
எண்ணும் எழுத்தும் – 9
வடிவியல் பத்திப் போன தடவை பாத்தோம் இல்லையா? இந்தத் தடவை இன்னும் கொஞ்சம் பாக்கலாம்மேலும் படிக்க –>
பனிப்பொதி
“ஹாய் அனு, ஹாய் பூஞ்சிட்டூஸ்!”, என அழகாய் கிருஸ்துமஸ் தாத்தாவின் உடையில் வந்தது பிண்டு. எப்போதும் பிண்டுவை ஆர்வமுடன் வரவேற்பவள், அன்று சோகமாக உம்மென்று இருந்தாள். “என்னாச்சு அனு? அம்மா திட்டிட்டாங்களா? சோகமா இருக்க!”, என்று கேட்டது பிண்டு. “இல்ல பிண்டு, இந்த ஃபாரின்ல உள்ள குழந்தைங்க எல்லாம் கிருஸ்துமஸ் டைம்ல ஸ்நோவுல ஜாலியா விளையாடுவாங்கள்ள, ஸ்நோ மேன் எல்லாம் செஞ்சு என்ஜாய் பண்ணுவாங்க”, என்றாள் அனு. “அவ்வளவு தானே!மேலும் படிக்க –>
பேப்பர் பொம்மை
சிறு வயதில் எங்கள் வயதை உடைய சிறுவர்கள் ஆற்றுக்குச் சென்று களிமண் எடுத்து வந்து அதை பேஸ்ட் போலச் செய்து பொம்மைகள் செய்வார்கள்மேலும் படிக்க –>