லதா அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். வழக்கமா வீட்டுக்கு வந்து சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் இன்று சாப்பிடக்கூடவில்லைமேலும் படிக்க –>

பூமணி அழுது அழுது ஓய்ந்து போனாள். நீண்ட நேரம் பாயில் படுத்து விம்மிக் கொண்டே இருந்தவள், கன்னத்தில் வழிந்து காய்ந்த கண்ணீருடன் சிறிது நேரத்தில் தன்னையே அறியாமல் தூங்கிப் போனாள்.மேலும் படிக்க –>

சிக்கும் 12 வயதுப் பையன். தன் வீட்டிற்கு அருகிலிருக்கும் விவேகானந்த வித்யாலயாவில் ஏழாம் வகுப்பில் படித்து வந்தான்.மேலும் படிக்க –>

முகில், ராம் மற்றும் கண்மணி மூவரும் நெருங்கிய நண்பர்கள். செங்கல்பட்டில் ரூபி அபார்ட்மெண்ட்டில் இருக்கின்றார்கள், பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கின்றார்கள். அழகாய் நீல நிறச் சீருடை அணிந்திருப்பார்கள். அவர்கள் ஐந்தாம் வகுப்பில் படிக்கின்றார்கள்.மேலும் படிக்க –>

மிட்டாய்ப்பட்டி என்னும் ஊரில் அமுதன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன்‌ அதே ஊரில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்புப் படித்து வந்தான். அமுதனுக்கு லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும்.மேலும் படிக்க –>

ஒரு சின்னக் கிராமத்தில் குயிலி என்ற குட்டி தேவதை வசித்து வந்தாள். எல்லோருக்கும் அவளைப் பிடிக்கும்மேலும் படிக்க –>