யார் தலைவன்?
நான்காம் வகுப்பு ஆ பிரிவு அன்று அமளி துமளிப் பட்டது.
டேய் ராஜா தான்டா இந்த வருஷம் லீடராகப் போறான் அப்புறம் அவன் வெச்சது தான் சட்டம்.மேலும் படிக்க…
நான்காம் வகுப்பு ஆ பிரிவு அன்று அமளி துமளிப் பட்டது.
டேய் ராஜா தான்டா இந்த வருஷம் லீடராகப் போறான் அப்புறம் அவன் வெச்சது தான் சட்டம்.மேலும் படிக்க…
முதல் நாள் சாயந்திரம் ஆரம்பித்த அவிராவின் பிரச்சினை ஓயவேயில்லை. வரவரப் பிடிவாதம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.மேலும் படிக்க…
பல வருடங்களுக்கு முன்னால் நம் பூமி இப்போது இருப்பது போல இருக்கவில்லை. பூமி முழுக்க நெருப்பு மனிதர்கள்தான். மேலும் படிக்க…
ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி சின்ன கடை வைத்து பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார். அவரின் கடையின் மொறுமொறு மசால் வடை அந்த ஏரியாவில் மிகப் பிரபலம். பாட்டிக்கு மிகவும் வயதானதால் கண் பார்வை மங்கி இருந்தது. இருப்பினும் அவருக்கு உற்ற தோழனாய் சிக்கு என்ற நாய்க்குட்டி இருந்ததால் அவரால் நன்றாக வியாபாரம் செய்ய முடிந்தது.மேலும் படிக்க…
வானம் மேகத்தை வைத்து, யானை, கரடி, கார் என விதவிதமான பொம்மைகள் செய்து, விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த நிலாவுக்கு, யானை பொம்மை மிகவும் பிடித்து விட்டது. ”அந்த யானை பொம்மையைத் தர்றியா?” என்று நிலா, கேட்டது.மேலும் படிக்க…
பல கோடி வருடங்களுக்கு முன்னால், நம்ம பூமியைச் சுற்றி பத்து சூரியன்கள் இருந்தனவாம். அதில் பெரியதுதான் நம் சன். பத்து சூரியன்கள் இருப்பதால் பூமியில் எப்போதும் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும்.மேலும் படிக்க…
ஒரு பெரிய வனம் இருந்தது. அந்த வனத்துக்குள்ளே ஒரு நாள் விலங்குகள், பறவைகள் எல்லாமே கூட்டம் கூட்டமாக ஏதோ பேசிக்கிட்டே இருந்தாங்க. என்ன பிரச்சினையா இருக்கும்? வாங்க, நாம போயிக் கண்டுபிடிக்கலாம். மேலும் படிக்க…
முன்னொரு காலத்தில் கந்தன் தாத்தா என்பவர் காட்டுப் பகுதிக்கு அருகே குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். காட்டில் தன் தோட்டத்தில் விளையும் காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் சந்தையிலிருந்து வாங்கி வந்த திராட்சைப் பழத்தை உண்டுவிட்டு, அதன் விதையை தன் தோட்டத்தில் போட்டார் கந்தன். சிறிது நாட்களில் தாத்தா போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து, திராட்சைக் கொடி வளர்ந்து,மேலும் படிக்க…
கருணா அவர்கள் வீட்டின் இளவரசி. அவளோட அம்மா, அப்பாவிற்கு ஒரே மகள். ரொம்பச் செல்லம். ஆனாலும் கருணா ரொம்ப நல்ல பொண்ணு தான். பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்குவா. சொன்ன பேச்சைக் கேப்பா. அப்புறம் எல்லோருக்கும் தானாவே உதவி செய்வா. அதுனாலயே அவளை எல்லோருக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். கருணாவோட பாட்டி அவங்க வீட்டிலயே அவங்க கூடத்தான் இருந்தாங்க. அதுனால கருணா பாட்டிக்கும் செல்லம் தான். அவளுக்கும் பாட்டியை ரொம்பமேலும் படிக்க…
பல கோடி வருடங்களுக்கு முன்னால் நம் கற்பனை உலகத்தில் வானத்திற்கு நிறமே கிடையாது. காலையில் சூரியனும் இரவில் நிலவும் நட்சத்திரங்களும் நிறமற்ற வானத்தில் உலாவி வந்தன. அங்கே ஓர் உயரமான, பல நூறு உயிர்களின் வாழ்விடமாக மலை ஒன்று இருந்தது. அந்த மலையின் பெயர் நீல மலை. அந்த பெயருக்குப் காரணம் அந்த மலை எங்கும் பூத்திருக்கும் நீலநிறப்பூ. அந்த மலையின் அடிவாரத்தில் பல அழகான கிராமங்கள் இருந்தன. அந்தமேலும் படிக்க…
Privacy Policy
Poonchittu © 2024. All rights reserved. Developed and Maintained by DeeGee Technologies