வேர்க்கடலை இளவரசன்
6-12 வயது குழந்தைகள் வாசிப்பதற்கு ஏற்ற கதைகள். அவசியம் குழந்தைகளுக்கு வாங்கி வாசிக்கக் கொடுங்கள்.மேலும் படிக்க –>
பாரம்பரியக் கதை – ராபின் பறவையும் சிறுவனும்
உலகத்தின் ஒரு கோடியில் இருந்தது அந்தப் பனிப்பிரதேசம். எப்போதும் பனி பொழிந்து கொண்டிருப்பதால் பயங்கரக் குளிர் இருக்கும் இடம்மேலும் படிக்க –>
ஞாலத்தின் மாணப் பெரிது!
கவின், தருண், இறுதியா இதுதான் உங்க முடிவா? நீங்க கண்டிப்பா வரலையா? நாங்க காலையில் சீக்கிரம் கிளம்பிடுவோம்மேலும் படிக்க –>
சிங்கமாய் மாறிய சின்னி
ரத்னாபுரி என்னும் ஊரில் சின்னன் என்ற குடியானவன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி சின்னி மிகவும் பேராசை பிடித்தவள்மேலும் படிக்க –>
முகிலனின் யாளி
முகிலனின் தந்தை அன்று கடையில் இருந்து சீக்கிரம் வந்துவிட்டார். அவர்கள் ஊரில் இருக்கும் ஜவுளிக்கடையில் கணக்கு எழுதும் வேலை பார்க்கிறார் அவர்.மேலும் படிக்க –>
நிகர்
“சார் வந்துட்டாங்க!” என்ற கிசுகிசுப்பான குரல்கள் எட்டாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் ஒலிக்க, வீறு நடை போட்டு வகுப்பறைக்குள் நுழைந்தார் சமூகறிவியல் ஆசிரியர் ராஜன்.மேலும் படிக்க –>
கல்வியின் சிறப்பு
கல்வியே செல்வம்… கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு… கற்றது கையளவு கல்லாதது உலகளவுமேலும் படிக்க –>
கொரங்கு பெடல்
ஐந்தாவது படிக்கும் ராஜிக்கு சைக்கிள் ஓட்டுவது ரொம்ப பிடிக்கும். ஆனால் அவளுக்கென்று தனியாக சைக்கிள் இல்லைமேலும் படிக்க –>