அந்த அரசு பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ‘ஏ ‘ பிரிவில் தமிழாசிரியர் நல்லசிவம் நுழைந்தார். அவர் தான் அவர்களுடைய  வகுப்பாசிரியரும் கூட. மாணவர்களிடம் தேவையான சமயங்களில் கண்டிப்பு காட்டினாலும், அன்பையும் பாகுபாடில்லாமல் காட்டும் நல்லாசிரியர்.மேலும் படிக்க –>

அந்தக் காடு ஒரு வித்தியாசமான காடு. அந்தக் காட்டு ராஜா சிங்கம் எப்பவுமே தூய்மையாய் இருக்கணும் என்பதை நினைத்துக் கொண்டே இருக்கும்.மேலும் படிக்க –>

இரவு நேரம் மிகவும் கருமை சூழ்ந்து இருந்த தருணம் வண்ணத்து பூச்சி ஒன்று குளிரில் மிகவும் நடுங்கி கொண்டு இருந்தது காற்று வீசும் வேகத்திற்கு அது உட்கார்ந்து இருந்த செடியின் கிளையில் அதிக நேரம் தாக்குப்பிடிக்க இயலாமல் முடிந்தவரை முயற்சி செய்துகொண்டு கிளையை பிடித்துக்கொண்டே  நாம் இன்று இங்கு இருந்தால் நம் உறக்கம் கெட்டுவிடும் எங்கேயாவது ஒரு அமைதியான காற்று அதிகம் இல்லாத இடத்திற்கு சென்றால் என்ன என நினைத்து கொண்டே அங்கிருந்து கிளம்பியதுமேலும் படிக்க –>

இன்று புவனாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு எங்காவது கூட்டிப்போக சொன்னாள். அம்மா பாட்டி வீட்டுக்கு சென்றிருப்பதால் இன்னொருநாள் போகலாம் என்று சொல்லிவிட்டு அப்பா காலை வேலைக்கு சென்றுவிட்டார்.மேலும் படிக்க –>

அம்மு முயல் குட்டியின் பிறந்த நாள் அன்று பட்டாசு கொண்டு வந்து அதில் தீப்பிடித்து அமர்க்களம் நடந்ததால் கபீர் குரங்கு, சிங்க ராஜாவிடம் நிறையத் திட்டு வாங்கி இருந்ததுமேலும் படிக்க –>

முன்னொரு காலத்தில், ‘அட்டா’ என்றொரு மிகப்பெரிய நாடு இருந்தது. அந்த நாட்டின்‌ மன்னன், பானன்மேலும் படிக்க –>

ஸ்வாதி சின்னப்பெண். அவளுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஊரில் இருந்து வந்த அவளது தாத்தா, அவளுக்கு களிமண்ணால் ஆன சின்னச் சின்ன சமையல் பொம்மைகளை வாங்கிவந்து கொடுத்திருந்தார்.மேலும் படிக்க –>