அம்மாவும் அப்பாவும் வெளியே செல்லும் தருணத்திற்காக ராபர்ட், ஆந்த்தியா, சிறில் மற்றும் ஜேன் நான்கு பேரும் காத்துக் கொண்டிருந்தனர்மேலும் படிக்க –>

‘ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்’ என்ற கதையைத் தான் இந்த இதழ் முதல் தொடராகப் படிக்கப் போகிறீர்கள். என்ன, சந்தோஷம் தானே? வாருங்கள், இன்னொரு மந்திர தந்திர உலகத்திற்குள் பயணிக்கலாம்!மேலும் படிக்க –>

இன்னிக்கு நமக்கு எந்த வரமும் வேண்டாம். பேசாம திருடன் போலீஸ் விளையாடுவோம்’ என்று குழந்தைகள் முடிவு செய்தனர் திருடன் போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள வேண்டும், ஓட வேண்டும்.மேலும் படிக்க –>

அன்று பள்ளியில் பூர்ணாவைச் சுற்றி நிறைய கூட்டம் இருந்தது. அதற்குக் காரணம் அவள் தலையில் வைத்திருந்த ஒரு பெரிய ரோஜாப் பூ. மஞ்சள் நிறமாகவும் அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்டதாகவும் மிக அழகாக இருந்தது அது.மேலும் படிக்க –>

 வீட்டிலேயே இருங்கள் என்று திட்டவட்டமாக மார்த்தா கூறி விட்டாலும் குழந்தைகளால் இருக்க முடியவில்லை. அவர்கள் மனம் மணல் தேவதையான ‘சாமீடை’யே (Psammead) சுற்றி வந்தது.மேலும் படிக்க –>

மணல் தேவதை கொடுத்த மூன்று வரங்களை அடுத்தடுத்த நாட்களில் சரியாக பயன்படுத்தாத நான்கு குழந்தைகள், நான்காவது நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். இனி:மேலும் படிக்க –>

இந்த மணல் தேவதை ரொம்ப மோசம். அது ஏதோ சதி பண்ணுதுன்னு நினைக்கிறேன்.. இனிமே அது பக்கத்துல போகாம இருக்கிறதே நல்லதுமேலும் படிக்க –>

மறுநாள் காலையிலேயே எழுந்த குழந்தைகள் நான்கு பேரும், கடற்கரையை நோக்கிச் சென்றனர்மேலும் படிக்க –>

இந்த சிறுவர் புதினம் 1902ஆம் ஆண்டு எடித் நெஸ்பிட் என்ற ஆங்கில எழுத்தாளரால் எழுதப்பட்டது. ‘ஸ்ட்ராண்ட்’ என்ற பத்திரிக்கையில் தொடராக வெளிவந்த கதைமேலும் படிக்க –>

இரண்டாம் முறையாகப் போலீசில் மாட்டிய தேரை சிறைக்குச் சென்று நீண்ட தண்டனையை அனுபவித்தது. தண்டனை முடிந்து வெளியே வந்தபின் ஆற்றங்கரை ஓரமாக வீட்டை நோக்கி நடந்து செல்கையில் தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டதுமேலும் படிக்க –>